குமாரபாளையத்தில் மகளிர் குழு

img

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை முயற்சி

குமாரபாளையத்தில் மகளிர் குழுக்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் குழந்தையுடன் குடும்பமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.